செல்வந்தர்களே நாட்டை ஆண்டனர் – அனுரகுமார

Posted by - July 26, 2016
கடந்த 64 நான்கு வருடங்களாக 10 சதவிகிதமாக வாழும் செல்வந்தர்களே, நாட்டை ஆட்சிசெய்துள்ளதாக ஜேவிபி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக…

அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் மன்னிப்பில்லை – மைத்திரி

Posted by - July 26, 2016
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை அரசியலமைப்பு ரீதியாக குறைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

கைதுகள் அரசியல் பழிவாங்கல் அல்ல – ரணில்

Posted by - July 26, 2016
ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுகின்றமையானது அரசியல் ரீதியிலான பழிவாங்கல் அல்லவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில்…

தந்தையை கொன்ற புதல்வர்கள் தலைமறைவு

Posted by - July 26, 2016
அனுராதபுரம் – கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் தந்தை ஒவரை கொலை செய்த புதல்வர்கள் இருவரை தேடி காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கடந்த…

வடக்கு மாகாணசபைக் கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது குறித்து ஆராய்வு

Posted by - July 25, 2016
வடக்கு மாகாணசபைக்கான கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மகிந்தராஜபக்ஷவின் அறிக்கைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் விசனம்

Posted by - July 25, 2016
காணாமற்போன செயலகம் அமைப்பது தொடர்பாக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கையானது சட்ட ஆட்சியின்மீது தொடுக்கப்பட்டுள்ள மோசமான…

மர்மமாக மரணமாகும் முன்னாள் போராளிகள்! – நீதிவிசாரணை கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்!

Posted by - July 25, 2016
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து நீதி விசாரணை நடத்தக்…

களுவாஞ்சிகுடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்

Posted by - July 25, 2016
மட்டக்களப்பு,மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்.களுவாஞ்சிகுடியை சேர்ந்த கடந்த…

வித்தியாவின் தாயருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த உசாந்தனின் தாய் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - July 25, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இக் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான உசாந்தனின் தாயை…

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப்பாடசாலை மாணவி இலங்கை ரீதியான தமிழ் திறன் போட்டியில் முதல் இடம்

Posted by - July 25, 2016
2016ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் திறன் போட்டியில் தனி இசைப்போட்டியில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப்பாடசாலை மாணவி…