அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் மன்னிப்பில்லை – மைத்திரி

323 0

maithry1.jpg5_நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை அரசியலமைப்பு ரீதியாக குறைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கையில் இருந்து தாம் இதுவரை பின்வாங்க வில்லை என அவர் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த ஆட்சிகாலத்தில் ஊழலில் ஈடுப்பட்டவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.