மாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்படவேண்டும் ஆணைக்குழுவிடம் மக்கள் கோரிக்கை

Posted by - July 31, 2016
மாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்படவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்க பொறிமுறை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்று (சனிக்கிழமை)…

புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது!

Posted by - July 31, 2016
இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைனவர்கள் சுடப்பட்டார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது. ஊசிகள் போடப்பட்டன என…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கையெழுத்து போராட்டம்

Posted by - July 31, 2016
வேலையற்ற பட்டதாரிகளை அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து…

பிரபாகரன் கொல்லப்பட்டது எப்படி? அரசு தெளிவுபடுத்த வேண்டும் நல்லிணக்க செயலணியிடம் கோரிக்கை

Posted by - July 31, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான சகல உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று…

ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாந்தை கிழக்கு பிரதேச செயலர்

Posted by - July 31, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேச செயலாளரால்; ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியூடாக தகாத வார்த்தைப்பிரயோகம் மேற்கொண்டமைமற்றும் அச்சுறுத்தல் விடுத்த அரச உத்தியோகத்தர்கள்…

கணவன் கொலை – மனைவி கைது

Posted by - July 31, 2016
அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று…

விடுதலை புலிகளுக்கு உதவியதாக ஈரானியர் மீது குற்றச்சாட்டு

Posted by - July 31, 2016
ஈரானின் முக்கிய மோசடிக்காரராக கருதப்படும் ஒருவர், போரின் போது விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தப்பிச்செல்ல உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடிக்காரர்…

பாதையாத்திரை செல்பவர்கள் தொடர்பில் – ரவி கருணாநயக்க

Posted by - July 31, 2016
11 வருடங்கள் ஆட்சியில் இருந்த மஹிந்த அணியினர், மக்களுக்கு சேவை செய்திருந்தால் இவ்வாறு பாதயாத்திரைகள் செல்ல தேவையில்லை என நிதியமைச்சர்…

அடைக்கலம் கோரிய சிறுமியை மீண்டும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு

Posted by - July 31, 2016
மாத்தறை பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி அடைக்கலம் பெற்றபோது அவரை மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு…