கடந்த 6 மாதங்களாக அதிகரித்திருந்த மரக்கறி விலைகள் தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலை நாட்டில் மரக்கறி விலைச்சல் அதிகரித்துள்ளமையினால்…
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில், மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான்…
நீதிமன்ற உத்தரவை மீறி கோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…
ஹோகந்தர மற்றும் ஹோமாகம பிரதேசங்களில் முன்னெடுக்கப்படட சுற்றிவளைப்புகளின் மூலம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள்…
நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடரும்பட்சத்தில், அடுத்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே, கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என முன்னாள்…
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பொலிவூட் நடிகையான ஜெக்கியுலின் பெர்ணான்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. இதற்கமைய…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி