மதுபோதையில் பாடசாலை மாணவி

290 0

mathu-248x150அதிக மதுபோதையில் சுயநினைவின்றி இருந்த பாடசாலை மாணவி ஒருவர், அநுராதபுரம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் சென்றல் கந்த பாலத்தில் கீழ் வைத்து இவர் மீட்கப்பட்டுள்ளார்.
16 வயதான பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அநுராதபுரத்தின் பிரபல பாடாலை ஒன்றின் மாணவியே இவ்வாறு மதுபோதையில் மீட்கப்பட்டுள்ளார்.