காரைநகரில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்மை தொடர்பில் மர்மம் பொலிஸார் தீவிர விசாரணை

Posted by - August 15, 2016
யாழ்.காரைநகர் பகுதியில் பாடசாலை மாணவி காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்தும் மர்மம்…

இனவாதத்தையே தமது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த இனியொருபோதும் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் – செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

Posted by - August 15, 2016
இனவாதத்தையே தமது அரசியல் அரியணைக்கான ஆயுதமாகப் பயன்படுத்த இனியொருபோதும் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர்…

தமிழீழ போர்க்கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.

Posted by - August 15, 2016
இலங்கை அரசினால் போர்க்கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட தமிழீழப் போராளிகள் மர்ம நோய்களினாலும், புற்று நோயினாலும் மர்மமான…

யாழில் இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

Posted by - August 15, 2016
இந்திய அரசாங்கத்தின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று யாழ்ப்பாணத்திலும் கோலாகலமாக நடைபெற்றது. யாழ்.இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற…

நச்சு ஊசி இரகசியங்கள் கசிய தொடங்கி விட்டன -பிருத்துவிராச்

Posted by - August 15, 2016
இலங்கையில் 2009 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதி, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் சீன…

ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென நான் தெரிவிக்கவில்லை- சம்பந்தன்

Posted by - August 15, 2016
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென தான் மன்னார் கூட்டத்தில் தெரிவிக்கவில்லையென தெரிவித்துள்ளார் இரா.சம்பந்தன்.தமிழரசுக்கட்சியின் கட்சியின் மத்திய செயல்குழுக்கூட்டத்திலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று

Posted by - August 15, 2016
இந்தியாவின் 70வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. பிரித்தானியாவிடம் இருந்து 1947ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்தியா…