மஹியங்கனை – லொக்கல்ஒய 25ஆம் கட்டை பகுதியில் தாய் மற்றும் மகள் பேரூந்து முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
சம்பவத்தில் மகள் ஸ்தலத்திலே பலியானதுடன் தாய் படுகாயமடைந்த நிலையில், பதுளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.
18 வயதான மகள் மற்றும் 53 வயதான தாய் ஆகியோரே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மகள் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மஹியங்கனை குருவிதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள், நேற்று இரவு தனியார் பேருந்து ஒன்றின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் சம்வம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

