காவிரி நீர் பிரச்சினை-சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை Posted by கவிரதன் - September 14, 2016 காவிரி நீர் பிரச்சினை பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை…
உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அச்சமின்றி பாடசாலைக்கு வருமாறு புதிய அதிபர் வேண்டுகோள் Posted by கவிரதன் - September 14, 2016 உடுவில் மகளீர் கல்லூரி வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அப்பாடசாலையிலன் அதிபர் திருமதி சுமதித்தா ஜெயரட்ணம் தொரிவித்துள்ளார். பாடசாலை…
யாழ் – கந்தரோடையில் குநீர் விநியோகம் நிறுத்தம் 200 குடும்பங்கள் நீர் இன்றி அவதி Posted by கவிரதன் - September 14, 2016 யாழ்ப்பாணம் – கந்தரோடைப் பகுதிக்கான குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் உள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடிப்பதற்கு நீர்…
தியாக தீபம் திலீபனை மறக்கச் செய்யும் கம்பன் விழா! Posted by சிறி - September 13, 2016 செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கடலுணவு நிலையம் திறப்பு (படங்கள்) Posted by கவிரதன் - September 13, 2016 மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பெண்களால் நடாத்தப்படும் கடலுணவு நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில்…
2017ஆம் ஆண்டிற்கான ஐ,நா வெசாக்தினம் இலங்கையில்(படங்கள்) Posted by கவிரதன் - September 13, 2016 ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் தின உற்சவம் 2017ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது. சர்வதேச வெசாக் தின உற்சவத்தை, எதிர்வரும்…
யாழில் காணிகளை விடுவிக்க முடியாதென கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை-யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகம் அறிக்கை Posted by கவிரதன் - September 13, 2016 யாழ்ப்பாணத்தில் படைகளின் வசமுள்ள 4 ஆயிரத்து 419 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை என…
ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம் (காணொளி) Posted by கவிரதன் - September 13, 2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியது. ஐ.நா மனித உரிமைப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில்…
முல்லை வன்னிவிளாங்குளத்தில் விபத்து-தாய் பலி, மகன் படுகாயம்(படங்கள்) Posted by கவிரதன் - September 13, 2016 முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மோட்டார்…
வலி.வடக்கு காணி விடுவிப்பு விவகாரம்! யாழ்.கட்டளைத்தளபதியின் கருத்திற்கு கடற்றொழில் சம்மேளனம் கடும் எதிர்ப்பு Posted by கவிரதன் - September 13, 2016 வலி.வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கப் போவதில்லை என்று யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்துள்ள கருத்திற்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்…