தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு முடிவு

Posted by - September 16, 2016
தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி…

உரிய தீர்வு இல்­லை­யேல் அர­சி­ய­ல­மைப்புக்கு எதிர்ப்பு- சம்­பந்தன்

Posted by - September 16, 2016
தமிழ் மக்கள் நீண்ட கால­மாக கோரிவரும் முறை­யான அர­சியல் தீர்வை புதிய அர­சியல் சாசனம் கொண்­டி­ருக்­க­வில்­லை­யாயின் அதனை நாம் நிரா­க­ரிப்போம்.…

சித்ரா பிரசன்னாவின் “அவள் வீடு”கவிதை நூல் வெளியீட்டுவிழா

Posted by - September 16, 2016
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியை திருமதி சித்ரா பிரசன்னாவின் “அவள் வீடு”கவிதை நூல் வெளியீட்டுவிழா நாளை (17) மாலை 4.30…

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக Luxemborg நாட்டில் தொடர்கின்றது .

Posted by - September 16, 2016
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக (15-09-2016) Namen எனும் இடத்தில்…

தீபமே எங்கள் திலீபமே!

Posted by - September 16, 2016
தமிழீழ விடியலென்ற தீராத பசியோடு தண்ணீரும் அருந்தாது தியாக வேள்வியிலே தீபமாய் எரியும் திலீபமே யாரடா உள்ளனர் உந்தன் உணர்வையும்…

மன்னார் ஆயர் இல்லத்திற்கு இ.போ. சேவை தலைவர் திடீர் விஜயம்

Posted by - September 16, 2016
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் தலைவர் ராமல் சிறிவர்த்தன இன்று மாலை 4.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு திடீர்…

பிரதமர் ரணில் நாளை யாழ்.விஜயம்

Posted by - September 16, 2016
நாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள அவர் யாழ்.மாவட்டச்…

யாழிற்கு வரும் ஜனாதிபதி வலி.வடக்கு காணிகளை விடுவிப்பார்

Posted by - September 16, 2016
யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதரும் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 800…

‘எழுக தமிழ்’ மக்களெழுச்சி : ஓரணியில் நிற்கவேண்டிய தமிழ் தலைமைகள்

Posted by - September 16, 2016
ஒரு மக்களெழுச்சிக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும்…

ரஷியாவில் பாராளுமன்ற தேர்தல்

Posted by - September 16, 2016
ரஷியா நாட்டின் பாராளுமன்ற கீழ்சபைக்கு நடைபெற்றுவரும் தேர்தலில் கோவாவில் வாழும் ரஷிய மக்கள் வாக்களித்தனர்.ரஷியா நாட்டில் 450 உறுப்பினர்களை கொண்ட…