நில முதலைகளின் சொத்து வரி 65 சதவீதமாக உயர்த்தப்படும்

Posted by - September 23, 2016
அமெரிக்காவில் 100 கோடி டாலர்களுக்கு அதிகமான மதிப்பில் நிலங்களை வைத்திருப்பவர்களுக்கான சொத்துவரி 65 சதவீதமாக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர்…

ஜெயலலிதா நலமாக உள்ளார்-அப்பல்லோ மருத்துவமனை

Posted by - September 23, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான…

புலத்திலும் நிலத்திலும் வலுப்பெறும் மக்கள் போராட்டம்

Posted by - September 23, 2016
தமிழின அழிப்புக்கு நீதி கோரி 9 வது நாளாக சுவிஸ் நகரங்களை ஊடறுத்து ஐநா மன்றத்தை ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை…

விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ECJ க்கு பரிந்துரை

Posted by - September 23, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை…

இன நல்லிணக்கத்திற்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டை – சிவசக்தி ஆனந்தன்

Posted by - September 23, 2016
இன நல்லிணக்கத்திற்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டையாக திகழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்…

ராம்குமார் உடற்கூறு பரிசோதனை விவகாரம் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - September 23, 2016
ராம்குமார் உடற்கூறு பரிசோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற…

பசிலின் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - September 23, 2016
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பியகம, மல்வானையிலுள்ள காணி தொடர்பான வழக்கே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

பாடசாலையில் இருந்து தற்கொலை அங்கி மீட்பு

Posted by - September 23, 2016
வவுனியாவில் உள்ள பிரபல்யமான பாடசாலையொன்றின் வளாகத்திலிருந்து தற்கொலை அங்கியும், அலைபேசி சார்ஜரும் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா விபுலானந்தா…

கூட்டு எதிர்க்கட்சியின் புதிய மக்கள் பலத்தை காட்டுவோம் – பவித்ரா

Posted by - September 23, 2016
போராட்டத்திற்கு உயிரூட்டும் கூட்டு எதிர்க்கட்சியின் புதிய மக்கள் பலத்தை எதிர்வரும் 8ஆம் திகதி இரத்தினபுரியில் அறிமுகப்படுத்தப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர்…

வடக்கு முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பாதுகாத்தார்கள் – அரியநேத்திரன்

Posted by - September 23, 2016
கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திட்டமிட்டு…