போதைப்பொருள் இல்லாதொழிப்பு தொடர்பில் விரிவான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது

247 0

pothai_ciஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானங்கள் குறித்து போதைப்பொருள் இல்லாதொழிப்பு தொடர்பில் விரிவான வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. கொழும்பு மாவட்டத்தில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட உள்ளது.

போதைப் பொருள் பயன்படுத்துவோர் விநியோகம் செய்வோர் மற்றும் விற்பனை செய்வோர் தண்டிக்கப்படுவர் போதைப் பொருள் தடுப்பு விசேட ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் டொக்டர். சமந்த கித்வலாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.