உயர்தரப் பரீட்சையில் 6468 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!

Posted by - January 15, 2017
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 6468 பாடசாலை பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும்…

பாரிய நெருக்கடியில் நிதி மோசடி விசாரணை பிரிவு!

Posted by - January 15, 2017
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மொனராகலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளமையினால் அந்த பதவிக்கு வெற்றிடம்…

தென்மராட்சி மட்டுவில் வீதியில் விபத்து ஒருவர் பலி (காணொளி)

Posted by - January 15, 2017
யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் வீதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புத்துர் கிழக்கு…

நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பிரதான நகரங்களில் தைப்பொங்கல் விழா (காணொளி)

Posted by - January 15, 2017
நுவரெலியா மற்றும் தலவாக்கலையில் இத் தைப்பொங்கல் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. தலவாக்கலை நகரில் கொண்டாடப்பட்ட மத்திய மாகாணத்தின் தேசிய…

வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அழிக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டபட்டது

Posted by - January 15, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அழிக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஊறணி அந்தோனியார்…

கிளிநொச்சி இரணைமடுவில் மழை வேண்டி குடைபிடித்து வழிபாடு (காணொளி)

Posted by - January 15, 2017
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் மழைவேண்டி விவசாயிகளால் குடை பிடித்து விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலவரும் வறட்சி…

தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில், புனித ஜோசப் வாஸ் ஆண்டு நிகழ்வுகள் (காணொளி)

Posted by - January 15, 2017
மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில், புனித ஜோசப் வாஸ் ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. நாட்டின் முதல்…

கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 15, 2017
வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வவுனியா…

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் வட மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது-இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்(காணொளி)

Posted by - January 15, 2017
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் 42 ஆயிரத்து 5 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 570 பேர்…

அரசாங்கம் கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு முன்வந்துள்ளது- நாகலிங்கம் வேதநாயகன் (காணொளி)

Posted by - January 15, 2017
கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண…