பவானி குறுக்கே தடுப்பணைகள்: தமிழக அரசு இனியும் உறங்க கூடாது

Posted by - January 18, 2017
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள…

தமிழகம், புதுச்சேரியில் இரவு முழுவதும் தொடர்ந்த இளைஞர்கள் போராட்டம்

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி இரவு முழுவதும் போராட்டத்தில்…

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை கலைப்பு

Posted by - January 18, 2017
இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மைத்திரி குணரத்ன உள்ளிட்ட பணிப்பாளர் சபையை நீக்க, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி…

அரசின் முயற்சிகளை தடுக்க இலங்கை வைத்திய சபை தலையிட வேண்டும் – அனுர குமார

Posted by - January 18, 2017
மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் இருந்து வௌியேறும் மாணவர்களை வைத்தியர்களாக பதிவு செய்வது தொடர்பான அரசாங்கத்தின் வஞ்சகமான முயற்சிகளை நிறுத்த…

அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு பரிசோதனை

Posted by - January 18, 2017
அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளமையால், எதிர்வரும் 24ம் திகதி பரிசோதனை மேற்கொள்ளும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு…

அமைச்சர்களுக்கு ஹிஸ்புல்லா அவசர கடிதம்

Posted by - January 18, 2017
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி,…

தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்கள் 14.01.2017 யேர்மனி முழுவதிலும் கொண்டாடி மகிழ்ந்த தமிழர் திருநாள் – பொங்கல் விழாவின் சில காட்சிகளின் சாட்சியங்கள்.

Posted by - January 17, 2017
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடி வந்த பொங்கல்விழா இவ்வாண்டு அதன் வளர்ச்சிப்படிகளின் இரட்டிப்புநிலையைத்…

எல்லை நிர்ணய அறிக்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம்

Posted by - January 17, 2017
எல்லை நிர்ணய அறிக்கை இன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் கைச்சாத்திடாதிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதி…

சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பொங்கல் விழா

Posted by - January 17, 2017
சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த  கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது இன்று காலை…