சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பொங்கல் விழா

320 0
DSC02949சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த  கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது
இன்று காலை ஒன்பது முப்பதுமணிளவில் கிளிநொச்சி வட்டக்கச்சியில் உள்ள சிவில் பாதுகாப்புத்  திணைக்களத்தின் பண்ணையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பொங்கல் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டுஅங்கு நடைபெற்ற பொங்கல்  நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அமைக்கப்பாட்ட  நாகதம்பிரான் கோவிலிலும் இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டிலும் கலந்துகொண்டதுடன்  பிரதமவிருந்தினர் உரையினையும்  நிகழ்த்தினார்
இன் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் குரே சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த கட்டளைத்தளபதி சிவில்ப்பாதுகாப்பு  திணைக்களத்தின்கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்க,,சிவில்ப்பாதுகாப்பு  திணைக்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
DSC02943 DSC02944 DSC02945 DSC02946 DSC02947 DSC02949 DSC02951 DSC02952 DSC02953 DSC02954 DSC02955 DSC02956 DSC02957 DSC02958 DSC02959 DSC02960 DSC02961 DSC02963 DSC02964 DSC02965 DSC02968 DSC02969 DSC02970 DSC02971 DSC02976 DSC02977 DSC02978