மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

Posted by - January 25, 2017
மாணவர்கள் போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.

இராணுவ அச்சுறுத்தலையும் மீறி கேப்பாப்புலவு மக்கள் போராட்டம்!

Posted by - January 25, 2017
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கேப்பாப்புலவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் கொட்டும் மழையிலும் கேப்பாப்புலவு மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு…

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

Posted by - January 25, 2017
குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தரை, ஆகாயம்…

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு

Posted by - January 25, 2017
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி…

தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted by - January 25, 2017
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல் தொடர்பாக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையாளர் ஆகியோர் விளக்கம் அளிக்க…

போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து மெரினா கடற்கரை அருகே விடிய விடிய தூங்காமல் மக்கள் தவிப்பு

Posted by - January 25, 2017
போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம், சர்மாநகர், ரோட்டரி நகர் உள்ளிட்ட இடங்களில் பெண்கள்,…

யாழில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்

Posted by - January 25, 2017
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் [Consular Office] ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி…

மனித வள பணியாளர்கள் 37 பேர் கைது

Posted by - January 25, 2017
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித வள பணியாளர்கள் 37 பேரை நீதிமன்றம் உத்தரவுப்படி கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மின்சக்தி மற்றும்…

முறி மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்

Posted by - January 25, 2017
வாத விவாதங்கள் மற்றும் ஆணைக்குழுக்களை நியமிப்பதை விடுத்து மத்திய வங்கி முறி மோசடியாளர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட வேண்டும் என…

ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு மதுரையில் ஏற்பட்ட பரிதாபநிலை

Posted by - January 25, 2017
ஶ்ரீ லங்கன் எயால்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் சிலர் முட்கம்பிகளில் சிக்கிக்கொண்ட சம்பவமொன்று தமிழகம் – மதுரையில் பதிவாகியுள்ளது. மதுரையில்…