அமெரிக்காவுக்கு வாருங்கள்: பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு

Posted by - January 25, 2017
அரசு விருந்தினராக தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

காம்பியா முன்னாள் அதிபருக்கு அரசியல் தஞ்சம் அளித்த கினியா

Posted by - January 25, 2017
காம்பியா அதிபராக 22 ஆண்டுகள் பதவி வகித்து மக்களால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் யாகியா ஜம்மே-வுக்கு அண்டை…

பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

Posted by - January 25, 2017
பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் ராணுவ போலீசார் அவர்களை தேடும்…

தசைநோயினால் அவதிப்படும் மகன்களை கருணை கொலை செய்ய அனுமதி கேட்கும் தந்தை

Posted by - January 25, 2017
வங்காள தேசத்தில் தசை நோயினால் அவதிப்படும் தனது மகன்களை கருணை கொலை செய்ய ஒரு தந்தை அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்.…

கறுப்பு ஜனவரி கொழும்பில் அனுட்டிப்பு!

Posted by - January 25, 2017
சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும், ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைக்கும் எதிரான கறுப்பு ஜனவரி இன்று கொழும்பில்…

பிள்ளையானின் உத்தரவுக்கமையவே பரராஜசிங்கம் கொலைசெய்யப்பட்டார்!

Posted by - January 25, 2017
பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் உத்தரவுக்கமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர்…

உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியமை – சந்தேக நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை இரத்துச் செய்தார் இளஞ்செழியன்!

Posted by - January 25, 2017
ஆனையிறவு கொம்படி வெளிப் பகுதியில், எம்ஐ24 உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படையினர் பலியாவதற்குக் காரணமாக இருந்தார் என…

ரவிராஜ் படுகொலை வழக்கு: மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு!

Posted by - January 25, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஜூரிகள் சபையினால் தீர்மானிக்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு, எதிர்ப்புத்…

உள்ளூராட்சித் தேர்தலில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

Posted by - January 25, 2017
உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்றையதினம் யாழில் நடைபெற்றுள்ளது.

திருகோணமலை துறைமுகம் மீது இந்தியா ஆர்வம்காட்டவில்லையா?

Posted by - January 25, 2017
கடந்த புதன்கிழமை, அதாவது ஜனவரி 18 அன்று இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் கையளிப்பதற்கான…