நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும் -ரணில்

Posted by - January 29, 2017
பணிப்பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடாத்தி  நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும்…

அரசாங்கத்திற்குள் “பனிப்போர்” நிலவவில்லை-சந்திம வீரக்கொடி

Posted by - January 29, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் முன்வைக்கும் சில யோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்தாலும் அரசாங்கத்திற்குள் “பனிப்போர்” நிலவவில்லை என…

ஜனாதிபதி சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் -அருட்திரு சக்திவேல்

Posted by - January 29, 2017
எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அரசியல் தீர்மானத்தை…

அம்பகஸ்கமுவ பகுதியில் யானைத் தங்தங்களுடன் இருவர் கைது

Posted by - January 29, 2017
கல்கிரியாகம , அம்பகஸ்கமுவ பகுதியில் யானைத் தங்தங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது…

என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை!- நாமல் ராஜபக்ஷ

Posted by - January 29, 2017
தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து தௌிவான சாட்சியங்கள் உள்ள நிலையிலும், அவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை…

இம் மாதம் மாத்திரம் 6508 டெங்கு நோயாளர்கள்

Posted by - January 29, 2017
இம் மாதத்தில் இலங்கையில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 6508 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரியங்கர பதவி நீக்கம்

Posted by - January 29, 2017
புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன உடனடியாக அமுலுக்கு வரும்…

ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம்

Posted by - January 29, 2017
ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைய மனு செய்துள்ளனர்.