தேர்வு முறையில் கோளாறு: இண்டிகோ விமான பயிற்சி மைய உரிமம் தற்காலிக ரத்து

Posted by - February 6, 2017
இண்டிகோ விமான பாதுகாப்பு பயிற்சி மைய தேர்வு முறையில் கோளாறு நடந்துள்ளதை அடுத்து பயிற்சி மையத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து…

காஷ்மீர் விவகாரம் தீராத பிரச்னையாக உள்ளது: நவாஸ் ஷெரீப்

Posted by - February 6, 2017
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, காஷ்மீர் விவகாரம் தான் முக்கிய பிரச்னையாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

போலீஸ் சீருடையில் கேமரா- அமெரிக்காவில் புது உத்தரவு

Posted by - February 6, 2017
போலீசார் பணியில் இருக்கும் போது தங்கள் சீருடையுடன் இணைந்த கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என அமெரிக்காவில் நியூயார்க் நகர போலீசாருக்கு…

சட்ட விரோதமாக நேபால எல்லைக்குள் நுழைந்ததாக வங்க தேசத்தை சேர்ந்த 37 பேர் கைது

Posted by - February 6, 2017
நேபால எல்லைக்குள் அத்துமீறி சட்ட விரோதமாக நுழைந்த காரணத்திற்காக வங்காள தேசத்தை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?: அப்பல்லோ விளக்கம்

Posted by - February 6, 2017
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர்…

ஏமனில் பழங்குடியினர் தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி

Posted by - February 6, 2017
ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும்: ஜெ.தீபா

Posted by - February 6, 2017
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசினார்.

அ.தி.மு.க.வில் இருந்து புதுச்சேரி கண்ணன் விலகல்

Posted by - February 6, 2017
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கண்ணன் விலகினார். இதையொட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பதவியை…

சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்

Posted by - February 6, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப்  படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு…

கேப்பாபுலவு மக்களின் கோரிக்கை தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் -சம்பந்தன்

Posted by - February 6, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சு இனியும் காலங்கடத்தாது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…