யானைகளின் தொல்லையால் நெடுங்கேணியில் 4 மணியுடன் மூடப்படும் வைத்தியசாலை

Posted by - February 18, 2017
 யானைகளின் தொல்லையால் நெடுங்கேணி வைத்தியசாலையை இயக்குவதில் பெரும் நெருக்கடியும் அச்சமும் ஏற்பட்டுள்ளதால் உடன் நடவடிக்கை எடுக்காத சந்தர்ப்பத்தினில் உயிரிழப்புக்கள் ஏற்படும்…

வடமாகாண பட்டதாரிகளுக்கு மார்ச் 1 ல் நியமனம் வழங்க நடவடிக்கை

Posted by - February 18, 2017
வடமாகாணத்திற்கான பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதற்கமைய குறித்த நியமனம் மார்ச் 1ம் திகதி வழங்க…

முப்படையினரால் சமாதானத்தை வலியுறுத்தும் நடைபவனி (காணொளி)

Posted by - February 18, 2017
சமாதானத்தை வலியுறுத்தும் நடைபவனி இன்று முப்படையினரால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. விளையாட்டின் மூலம் நட்புறவு என்னும் தொனிப்பொருளில் சர்வதேச ஆயுதம் தாங்கிய…

வடக்கிலிருந்து தெற்குக்கான சமாதான செய்தி புறாக்கள் (காணொளி)

Posted by - February 18, 2017
வடக்கிலிருந்து தெற்குக்கான சமாதான செய்தி புறாக்கள் மூலம்  அனுப்பப்பட்டுள்ளன. பருத்தித்துறை இறங்குதுறையில் இன்று காலை 7.30 மணிக்கு தெற்கு வத்தளை…

சைடம் குறித்து ஜனாதிபதியை சந்திக்க பெற்றோர் சங்கம் தயாராகின்றது

Posted by - February 18, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக மாலபே…

கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது- பத்தேகம சமித்த தேரர் (காணொளி)

Posted by - February 18, 2017
  கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது என்று தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர்…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மாத்திரைகள் கைப்பற்றல்

Posted by - February 18, 2017
கடல் மார்க்கமாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1 லட்சத்து 88 ஆயிரம் இந்திய ரூபா பெறுமதியான மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாம்பன்…

வடக்கு, கிழக்கு பிரச்சினைகளுக்கான நிரந்த தீர்வானது ஆர்ப்பாட்டங்களின் மூலமாக மட்டும் சாத்தியமாகாது – ரவூப் ஹக்கீம்

Posted by - February 18, 2017
வடக்கு, கிழக்கு பிரச்சினைகளுக்கான நிரந்த தீர்வானது ஆர்ப்பாட்டங்களின் மூலமாக மட்டும் சாத்தியமாகாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான…

மாணவர்களுக்கு கேரள கஞ்சாவை விற்பனை செய்த ஆசிரியர் கைது

Posted by - February 18, 2017
பாடசாலை மாணவர்கள் மத்தியில் கேரள கஞ்சாவை விற்பனை செய்த சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரும் கந்தானை பிரதேசவாசி ஒருவரும்…

எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதும் கூவத்தூர் விடுதியை மூடியது நிர்வாகம்

Posted by - February 18, 2017
தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்கும் வகையில், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், சசிகலாவுக்கு…