பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரரின் சடலம் மீண்டும் தோண்டி எடுப்பு

Posted by - June 7, 2019
அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டை வெடிக்கச் செய்து கொண்டு உயிரிழந்த பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனுடைய புதைக்கப்பட்ட சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய…

பொலிஸ் மா அதிபரின் மனு மீதான விசாரணை 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - June 7, 2019
தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை சட்ட முரணானது என உத்தரவிடுமாறு கோரி பொலிஸ் மா அதிபர்  பூஜித ஜெயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை…

கூட்டணி அமைப்பது சம்பந்தமான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்

Posted by - June 7, 2019
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.…

மாளிகாவத்தையில் தந்தை தாக்கி மகன் பலி

Posted by - June 7, 2019
தந்தையால் தாக்கப்பட்டு மகன் உயிரிழந்த சம்பவமொன்று கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்யை தினம் மாளிகாவத்தை பகுதியில் குடும்பத் தகராறு…

விஷேட பொலிஸ் குழுவிற்கு இதுவரை 04 முறைப்பாடுகள்-றுவன்

Posted by - June 7, 2019
றிசாட் பதியுதீன், முன்னால் ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பொறுப்பேற்பதற்காக அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவிற்கு…

மன்னாரில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகுதி கஞ்சாப்பொதிகள் மீட்பு

Posted by - June 7, 2019
மன்னார் – பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 140 கிலோ 760 கிராம் நிறை கொண்ட கேரளக் கஞ்சாப் பொதிகளை…

மதில் மேற்பூனையின் வேடிக்கை

Posted by - June 6, 2019
மீண்டும் ஒரு முறை, பேரினவாத நிகழ்ச்சி நிரல் நிறைவேறி இருக்கிறது.  இந்தப் பேரினவாதத்துக்கு எதிரான நகர்வுகளுக்கான கோரிக்கைகள் வந்த வண்ணமிருந்தாலும்…

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - June 6, 2019
பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோத மணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பொலிஸாருக்கு…

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவு – மஹிந்த

Posted by - June 6, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற செயற்பாடுகளின் விளைவே இன்று அனைத்து தரப்பினருக்கும் தாக்கம் செலுத்துகின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்…

றிசாட் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன-மஹிந்தானந்த

Posted by - June 6, 2019
முஸ்லிம் அமைச்சர்களின் பதவி இராஜிநாமாக்கள் ஸ்ரீகொத்தாவினால் அரங்கேற்றப்படும் நாடகமாகும்.அதனால் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும்…