அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டனர் -சக்திவேல்

Posted by - June 17, 2019
அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டனர் என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை…

மொரகாஹேன வாகன விபத்தில் ஒருவர் பலி

Posted by - June 17, 2019
மொரகாஹேன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  ஒருவர் காயமடைந்துளளார். இவ் விபத்து நேற்று இரவு 12.15 மணியளவில்…

தேர்தலை நடத்துவதற்கு  சர்வஜன வாக்கெடுப்பினை கோருவதற்கு  எவ்வித அவசியமும் கிடையாது-ஜி. எல்

Posted by - June 17, 2019
பொதுத்தேர்தலை நடத்த பொதுசன  அபிப்ராயத்தை கோர அரசாங்கம் முயற்சிப்பது  பயனறது.எவ்வாறு இருப்பினும் பெரும்பாலான  மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான அதிருப்தியினையே…

ஜனாதிபதியையும், பிரதமரையும் அழைக்கும் திட்டம் எதுவுமில்லை-ஆனந்த குமாரசிறி

Posted by - June 17, 2019
தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு தற்போதுவரை ஜனாதிபதியையும், பிரதமரையும் அழைக்கும் திட்டம் எதுவுமில்லை. ஆனால் அவர்களை அழைக்குமாறு தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் கோரினால், அதுகுறித்து…

பாராளுமன்ற தெரிவு  குழுவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானது-யாப்பா

Posted by - June 17, 2019
தற்கொலை குண்டுதாரி சாஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ்   ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக  முன்னாள்  கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா  பாராளுமன்ற தெரிவு…

இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!

Posted by - June 17, 2019
ரம்புக்வெல பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர். குறித்த இளைஞன் நான்கு பேர் கொண்ட…

மிஹிந்தலை பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

Posted by - June 17, 2019
மிஹிந்தலை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிஹிந்தலை புனித பூமி பகுதி…

கொழும்பு – சிலாபம் புகையிரத சேவைகள் இரத்து

Posted by - June 17, 2019
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கும் இரண்டு புகையிரத சேவைகள் இன்று காலை முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன. குறித்த இரு புகையிரதங்களிலும்…

வவுணதீவில் சுழல் காற்று – 20 வீடுகள் சேதம்!

Posted by - June 17, 2019
மட்டக்களப்பு – வவுணதீவில் வீசிய சுழல் காற்று காரணமாக 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொத்தியாவளை…

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி பலி

Posted by - June 17, 2019
தலைமன்னாரில், கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (16) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தலைமன்னார்…