கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கும் இரண்டு புகையிரத சேவைகள் இன்று காலை முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த இரு புகையிரதங்களிலும் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாகவே இவற்றின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கும் இரண்டு புகையிரத சேவைகள் இன்று காலை முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த இரு புகையிரதங்களிலும் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாகவே இவற்றின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.