அர்ஜூண மகேந்திரன் மற்றும் 9 பேருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

Posted by - June 28, 2019
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூண மகேந்திரன் மற்றும் 9 பேருக்கு எதிராக விசேட நீதிமன்றதில் வழக்கு ஒன்றை சட்ட மா…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 4 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - June 28, 2019
ஊர்காவற்துறை பெரும் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 4 பேர்களை நேற்று (27) இரவு காங்கேசன்துறை…

ஆன்மீக பிரார்த்தனையில் ஈடுப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

Posted by - June 28, 2019
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை புகையிரத நிலைய வீதியிலுள்ள முதிரைத் தோட்டம் தேடி வந்த

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவில் நிபந்தனை!

Posted by - June 28, 2019
பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்து அமர்வதற்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவை நிபந்தனைக்குட்படுத்தவேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

வவுனியா பஸ் நிலையத்தில் பொலிஸார் தொடர்ந்தும் சோதனை

Posted by - June 28, 2019
இலங்கையிலுள்ள அனைத்து பஸ் நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் வவுனியா பஸ்  நிலையம் தொடர்ந்து படையினரின் சோதனைகள். வவுனியா…

வவுனியா பஸ் நிலையத்தில் தொடர்ந்தும் சோதனை!

Posted by - June 28, 2019
இலங்கையிலுள்ள அனைத்து பஸ் நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் வவுனியா பஸ்  நிலையம் தொடர்ந்து படையினரின் சோதனைகள். வவுனியா…

அப்புத்தளை ஆலயம் ஒன்றில் சிலைகள் திருட்டு

Posted by - June 28, 2019
அப்புத்தளைப் பகுதியின் பெரகலை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் பெறுமதிமிக்க இரு சுவாமி சிலைகள் திருடப்பட்டிருப்பதாக அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில்…

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்களும் வியாபாரம் செய்யலாம்!

Posted by - June 28, 2019
வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்களை வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரா நியமிக்கப்பட்டால் ஆதரவு வழங்கப் போவதில்லை!

Posted by - June 28, 2019
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும் அது குறித்து கவலையில்லை.ஆனால் அவர் கொலையுடன் தொடர்புடைய பின்னணியைக் கொண்டவராக…