துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது: 80-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் Posted by தென்னவள் - July 5, 2019 துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என என…
சீனாவில் சூறாவளியில் சிக்கி 6 பேர் பலி! Posted by தென்னவள் - July 5, 2019 சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிர் இழந்தனர்.
விமான விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ ரூ.700 கோடி – போயிங் நிறுவனம் அறிவிப்பு Posted by தென்னவள் - July 5, 2019 போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமான விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்துக்கு உதவ 100 மில்லியன் டாலர்…
சேலம் உருக்காலையை தனியாருக்கு விடமாட்டோம் – எடப்பாடி பழனிசாமி உறுதி Posted by தென்னவள் - July 5, 2019 சேலம் உருக்காலையை தனியாருக்கு விடமாட்டோம் என சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
மகளின் திருமணத்துக்காக பரோல் கேட்டு மனு – ஐகோர்ட்டில் நளினி இன்று ஆஜர் Posted by தென்னவள் - July 5, 2019 மகளின் திருமணத்துக்காக பரோல் கேட்டு மனு அளித்துள்ள நளினி இன்று சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகிறார்.
அரசியல் பலம் இல்லாமல் எமக்கு எதுவும் கிடைக்காது – வேலுகுமார் Posted by நிலையவள் - July 5, 2019 அரசியல் பலம் இல்லாது தமிழர்களுக்கு அபிவிருத்தி நன்மைகள் உள்ளிட்ட எதுவும் கிடைக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன்…
தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை- சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு Posted by தென்னவள் - July 5, 2019 தமிழக அரசு தொடர்ந்த தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி…
அத கொட்டாவுக்கு 24 வருட கடூழிய சிறைத் தண்டனை Posted by நிலையவள் - July 5, 2019 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட தெரணியாகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க எனப்படும் ´அத கொட்டா´…
சுட்டெண்ணில் முன்னேற்றம் Posted by நிலையவள் - July 5, 2019 கொழும்பு பங்குச் சந்தை சுட்டெண் குறிப்பிடத்தக்க மதிப்பீட்டை நேற்று பதிவு செய்துள்ளது. இதற்கமைய சகல பங்குகளின் விலைச் சுட்டெண் 7.2…
சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியில்லை -பெரமுன Posted by நிலையவள் - July 5, 2019 கூட்டணி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறியமை பொய்யான தகவலையே வழங்கியுள்ளார். சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில்…