துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது: 80-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்

Posted by - July 5, 2019
துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என என…

விமான விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ ரூ.700 கோடி – போயிங் நிறுவனம் அறிவிப்பு

Posted by - July 5, 2019
போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமான விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்துக்கு உதவ 100 மில்லியன் டாலர்…

சேலம் உருக்காலையை தனியாருக்கு விடமாட்டோம் – எடப்பாடி பழனிசாமி உறுதி

Posted by - July 5, 2019
சேலம் உருக்காலையை தனியாருக்கு விடமாட்டோம் என சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

மகளின் திருமணத்துக்காக பரோல் கேட்டு மனு – ஐகோர்ட்டில் நளினி இன்று ஆஜர்

Posted by - July 5, 2019
மகளின் திருமணத்துக்காக பரோல் கேட்டு மனு அளித்துள்ள நளினி இன்று சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகிறார்.

அரசியல் பலம் இல்லாமல் எமக்கு எதுவும் கிடைக்காது – வேலுகுமார்

Posted by - July 5, 2019
அரசியல் பலம் இல்லாது தமிழர்களுக்கு அபிவிருத்தி நன்மைகள் உள்ளிட்ட எதுவும் கிடைக்காது என  நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன்…

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை- சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - July 5, 2019
தமிழக அரசு தொடர்ந்த தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி…

அத கொட்டாவுக்கு 24 வருட கடூழிய சிறைத் தண்டனை

Posted by - July 5, 2019
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட தெரணியாகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க எனப்படும் ´அத கொட்டா´…

சுட்டெண்ணில் முன்னேற்றம்

Posted by - July 5, 2019
கொழும்பு பங்குச் சந்தை சுட்டெண் குறிப்பிடத்தக்க மதிப்பீட்டை நேற்று பதிவு செய்துள்ளது. இதற்கமைய சகல பங்குகளின் விலைச் சுட்டெண் 7.2…

சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியில்லை -பெரமுன

Posted by - July 5, 2019
கூட்டணி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறியமை பொய்யான தகவலையே வழங்கியுள்ளார். சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில்…