சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

Posted by - July 30, 2016
எந்தவித பாகுபாடுகளும் இன்றி, அனைவருக்கும் பொதுவாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சட்டத்தை நாடியுள்ள பொதுமக்களுக்கு…

மோதரை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Posted by - July 30, 2016
கொழும்பு – மோதரை – ரெட்பானா வத்தை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.…

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Posted by - July 30, 2016
தமிழக மீனவர்கள உட்பட்ட இந்திய மீனவர்கள் சர்வதேச கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக்காணும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்திய…

மாலபே மாணவர்கள் ஆதங்கம்

Posted by - July 30, 2016
தாம், உயர்கல்வி அமைச்சு நடத்துகின்ற மருத்துவ பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகவே இருப்பதாக மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியின் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாலபே…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பேரணி இன்றும் தொடரவுள்ளது

Posted by - July 30, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்துள்ள பேரணியின் மூன்றாம் நாள் இன்றாகும். இந்த பேரணி, நிட்டம்புவயில் இருந்து இன்று ஆரம்பமாகின்றது. மஹிந்த…

நாட்டை குழப்புவதற்காகவே பாதயாத்திரை – ஞா.சிறிநேசன்

Posted by - July 29, 2016
எங்களது மக்களின் நிதியை நாட்டுக்கான நிதியை மிகமோசமான முறையில் கையாடல்செய்தவர்கள்தான் அரசியல்யாப்பு ரீதியாக ஒரு இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்வு ஒன்று…

சம்மாந்துறை வீரமுனை பகுதியில் மர்ம மனிதர்கள்!

Posted by - July 29, 2016
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் இனந்தெரியாதவர்கள் மேற்கொள்ளும் அச்சுறுத்தல்கள் காரணமாக பிரதேச மக்கள் அச்ச நிலையில்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன விளக்கமறியலில்

Posted by - July 29, 2016
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை

Posted by - July 29, 2016
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தின் கட்டளையை மீறிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற…

வெடிப்பொருட்களை வைத்திருந்தவருக்கு சிறைத் தண்டனை

Posted by - July 29, 2016
விடுதலைப் புலிகளின் வெடிப்பொருட்களை வைத்திருந்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பிலான…