முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன விளக்கமறியலில்

298 0

hands of a prisoner on prison bars

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் பியசேன இன்று காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். குறித்த அரச வாகனம் பொலிஸாரல் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.