சசிகலா பொதுச்செயலாளராகி வழி நடத்தவேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - December 11, 2016
அ.தி.மு.க.வை தொடர்ந்து கட்டுக்கோப்புடன் கொண்டு செல்ல சசிகலா பொதுச்செயலாளராகி வழிநடத்தவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு…

யெமன் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 பேர் பலி

Posted by - December 11, 2016
யெமன் நாட்டின் ஏடனில் உள்ள சர்வதேச விமான நிலையம் இருக்கும் நகரத்தின் அருகில் உள்ளது அல்-சவ்லாபனில் இராணுவ முகாம் அமைந்துள்ளது.…

கருணாநிதியுடன் ரஜினி சந்திப்பு

Posted by - December 11, 2016
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். கருணாநிதிக்கு கடந்த முதலாம் திகதி திடீரென்று உடல்நலக் குறைவு…

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் – தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

Posted by - December 11, 2016
தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து…

ஷேக் ஹசீனா இந்தியா செல்கிறார்

Posted by - December 11, 2016
பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து. இடம் பெயர்தல்…

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் பல்மைரா நகரை கைப்பற்றினர்

Posted by - December 11, 2016
ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் பல்மைரா நகரை கைப்பற்றியுள்ளனர். சிரியாவில் பழைமையான நகராக பல்மைரா, கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னரும் ஐ.எஸ்…

துறைமுக பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது.

Posted by - December 11, 2016
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமது சத்தியாகிரக போராட்டம் தொடரும் என மாஹம்புர துறைமுக சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தில்…

சாசகர்கள் வேடத்தில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் – மாத்தளையில் கைது

Posted by - December 11, 2016
மாத்தளை நகரில் யாசகர் வேடத்தில் இருந்த பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட மூன்று பேர் நேற்று காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நகரில் பாதசாரிகள் கடவையில்…

பெண் சடலமாக மீட்பு

Posted by - December 11, 2016
மஹியங்கனை – லோக்கல்லா ஓயா பாலத்திற்கு அருகில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் வேளையில்…

யுத்ததின் பின் மதுபானசாலைகள் அதிகரிப்பு – யோகேஸ்வரன்

Posted by - December 11, 2016
யுத்தத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன்…