யெமன் நாட்டின் ஏடனில் உள்ள சர்வதேச விமான நிலையம் இருக்கும் நகரத்தின் அருகில் உள்ளது அல்-சவ்லாபனில் இராணுவ முகாம் அமைந்துள்ளது.
இந்த முகாமில் வேதனம் வாங்குவதற்காக இராணுப வீரர்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.
அதன்போது திடீரென குண்டு வெடித்தது.
இதில் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் 30 பேருக்கும் அதிகமானவர்கள் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.