யாழ்ப்பாணத்தில் சுகாதார உலகநிதி உதவி மூலம் வேலைத்திட்டங்கள்-முன்னாள் போராளிகளின் உழைப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது

Posted by - December 17, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதார உலகநிதி உதவி மூலம் சுகாதார வேலைத்திட்டங்கள்முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.…

இத்தாலி மற்றும் இலங்கையர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இருநாடுகளிலும் செல்லுபடியாகும்

Posted by - December 17, 2016
இத்தாலி மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழ்ந்துவரும் பிரஜைகள் தமது சாரதி அனுமதி பத்திரத்தை இவ்விரு நாடுகளிலும் பயன்படுத்த…

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயற்படுவதில் பிரச்சினை கிடையாது-ரவூப் ஹக்கீம்

Posted by - December 17, 2016
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயற்படுவதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான…

யாழில் திருட்டில் ஈடுபட்ட மூவரிடமிருந்து துவிச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன-காணொளி இணைப்பு

Posted by - December 17, 2016
யாழ்ப்பாண பொலிசாரினால் களவு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மூவரிடமிருந்து துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் குருநகர், திருநகர் மற்றும் கல்வியங்காடு ஆகிய…

யாழ் சாவகச்சேரியில் விபத்து-10 பேர் பலி (காணொளி)

Posted by - December 17, 2016
சாவகச்சேரியின் சங்காத்தானைப் பகுதியில் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் பலியானதாக சாவகச்சேரி பொஸிசார்…

சிரியாவில் அமைதி நிலவவேண்டும்: கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இந்திய சிறுவன் கடிதம்

Posted by - December 17, 2016
சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் கடிதம் எழுதினான்.

1340 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க உலக வங்கி இணக்கம்

Posted by - December 17, 2016
உலக வங்கி 1340 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு கடனாக வழங்க இணங்கியுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

வடக்கு சம்பவங்களுக்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் சம்பந்தமில்லை

Posted by - December 17, 2016
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும்…

இபோச நட்டமடைந்த போதிலும் மக்களுக்கு சேவை வழங்குகிறது

Posted by - December 17, 2016
இலங்கை போக்குவரத்துச் சபை நட்டமடைந்த போதிலும் மக்களுக்கு சேவை வழங்குவதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.