ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மனு Posted by தென்னவள் - December 19, 2016 மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம்…
கிர்கிஸ்தான் ஜனாதிபதி இந்தியா சென்றார் Posted by தென்னவள் - December 19, 2016 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள கிர்கிஸ்தான் ஜனாதிபதி ஆட்டம்பாயெவ்வை, பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றார்.
ஏமனில் ராணுவ முகாம் தாக்குதல்: ஐ.எஸ் பொறுப்பேற்பு Posted by தென்னவள் - December 19, 2016 ஏமன் நாட்டில் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு…
மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு புதிய மசோதா Posted by தென்னவள் - December 19, 2016 மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக புதிய மசோதாவை நிறைவேற்றி இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம் Posted by தென்னவள் - December 19, 2016 அருணாசல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது.
அதுருகிரியவில் விபத்து – மூவர் பலி Posted by கவிரதன் - December 18, 2016 அதுருகிரிய – மாலபே வீதியின் 10 ஆம் மைகல் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலியாகினர். உந்துருளிகள் 2…
எதிர்காலத்தில் அரசாங்க தொழிலை பெறுவது கடினம் – அமைச்சர் பாட்டலி Posted by கவிரதன் - December 18, 2016 எதிர்காலத்தில் அரசாங்க தொழிலை பெறுவது மிகவும் கடினம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று இடம்பெற்ற…
டெங்கு தொற்று – விசேட ஏற்பாடுகள் Posted by கவிரதன் - December 18, 2016 டெங்கு தொற்று பரவுவதற்கு ஏதுவாக சூழலை வைத்திருப்பவர் தொடர்பில் முறைப்பாடு செய்ய 24 மணி நேரமும், செயல்படும் வகையில் மூன்று…
கஞ்சாவுடன் ஒருவர் கைது Posted by கவிரதன் - December 18, 2016 கஞ்சா போதைபொருளை கொண்டுச் சென்ற ஒருவர் ரத்தினபுரி –எம்பிலிப்பிட்டி வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். வேன் ஒன்றில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை…
பொருத்து வீடுகளை வலுகட்டாயமாக மக்களுக்கு வழங்க முயற்சி – ஸ்ரீதரன் Posted by கவிரதன் - December 18, 2016 பொருத்து வீடுகளை வலுகட்டாயமாக மக்களுக்கு வழங்க மீள்குடியேற்ற அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின்…