தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உணவுக் கால்வாய்த் தொகுதி சிகிச்சை முறை மற்றும் திறந்த சத்திரசிகிச்சைக்கு மாற்றீடான சிகிச்சை முறை இன்று ஆரம்பம் (காணொளி)

Posted by - December 20, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உணவுக் கால்வாய்த் தொகுதி சிகிச்சை முறை மற்றும் திறந்த சத்திரசிகிச்சைக்கு மாற்றீடான சிகிச்சை முறை…

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடம் கற்கைகள் இன்று ஆரம்பம்(காணொளி)

Posted by - December 20, 2016
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச விருது

Posted by - December 20, 2016
இலங்கையில் சிறுநீரக நோயை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுநீரக நோய்க்கான விஷேட வைத்திய நிபுணர்களின்…

கருணாரத்ன பரணவிதாரண பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக

Posted by - December 20, 2016
பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச மருந்தாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம்

Posted by - December 20, 2016
14 கோரிக்கைகளை முன் வைத்து எதிர்வரும் 21ம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜேர்மன் சம்பவம் – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

Posted by - December 20, 2016
ஜேர்மனின் பர்லின் நகரில் இடம்பெற்ற சம்பவத்தால் அந்த நாட்டிலுள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் வளி மாசடைவதால் வருடமொன்றில் 7800 பேர் மரணம்!

Posted by - December 20, 2016
சிறீலங்காவில் வளி மாசடைவால் ஆண்டுதோறும் 7800 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரைவாசிப்பேர் வீட்டினுள் ஏற்படும் வளி மாசடைவதினால் உயிரிழப்பதாகவும்…

தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இணைத்தலைவர் வைத்தியர் லக்ஸ்மன் ஆற்றிய உரை!

Posted by - December 20, 2016
தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.

வடக்கு மாகாண ஆசிரியர் பிரச்சனை தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் அக்கறையற்றவர்!

Posted by - December 20, 2016
சில ஆசிரியர்கள் பத்து வருடங்களாக பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர். சில ஆசிரியர்கள் கஷ்ட பிரதேசங்களில் ஒரு நாள் மட்டும் வேலை…

இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டு ஜெயில்

Posted by - December 20, 2016
இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.