இரட்டை கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 5, 2016
ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

மாலபேயில் மீட்கப்பட்ட அவயவங்கள் மரபணு சோதனைக்கு

Posted by - October 5, 2016
மாலபே ‘சைட்டம்’ தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட  மனித அவயவங்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.…

பிரபாகரனைப்போல் வடக்கு மாகாண முதலமைச்சர் இரண்டு மகன்களையும் போராட்டத்தில் இணைக்கவேண்டும்

Posted by - October 5, 2016
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப்போல், வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் தனது இரண்டு மகன்களையும் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள…

இலங்கை பிரதமர் இந்தியாவில்

Posted by - October 5, 2016
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தி இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தொடர்ந்தும்…

சிரியாவுக்கு ஏவுகணை அனுப்பியது ரஷ்யா

Posted by - October 5, 2016
சிரியாவுக்கு ரஷ்யா அதி நவீன வான் எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இதனைத்…

புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட வலம்புரியின் சிதைவுகள் மீட்பு

Posted by - October 5, 2016
விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட கடற்படைக்கு சொந்தமான வலம்புரி என்ற கப்பலின் சிதைவுகள் யாழ்ப்பாணக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் –…

பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றீடான சட்டம் தொடர்பில் அச்சம் -சுமந்திரன்

Posted by - October 5, 2016
பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக முன்வைக்கப்படவுள்ள சட்டம், மேலும் பாரதூரமான இருக்கும் என்ற சந்தேகத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.…

சரோஜினி சிறிசேனவின் ஜேர்மன் தூதுவரானது எப்படி?

Posted by - October 5, 2016
இலங்கை வெளிவிவகார அமைச்சில் இதுவரையில் காணப்பட்ட சம்பிரதாயங்களை அமைச்சர் மங்கள சமரவீர மீறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பலை வாங்கும் இலங்கை

Posted by - October 5, 2016
அமெரிக்காவில் இருந்து கடல் பாதுகாப்பு கப்பல் ஒன்றை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார்.

ஹிருணிகாவிற்காக தேர்தலில் பணியாற்றியமைக்காக குற்றவாளியா?

Posted by - October 5, 2016
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்காக தாம் சேவை செய்துள்ளதாக, அமல் குணசேகர என்றழைக்கப்படும் ‘பிம்சர’ என்ற சந்தேகநபர்…