இலங்கை, ஸ்கொட்லாந்து காவல்துறையினர் சந்திப்பு

Posted by - October 10, 2016
இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து கால்துறையினருக்கு இடையில் உறவுகளை பலப்படுத்திக்கொள்வதற்கான சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. காவல்துறைமா அதிபர் பூஜித்…

அரசியலமைப்பு சீர்திருத்துவது அவசியம் – சுவிட்ஸர்லாந்து

Posted by - October 10, 2016
இலங்கையின் அரசியலமைப்பு சீர்த்திருத்தப்படுவது அவசியமானது என்று சுவிட்ஸர்லாந்தின் சபாநாயகர் கிரிஸ்டா மார்க்வோடர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று பௌத்த பீடாதிபதிகளை சந்தித்த…

கனடாவில் ‘தமிழர்கள் மாதம்’ பிரகடனம்

Posted by - October 10, 2016
கனடாவில் தமிழர்கள் செய்யும் பணிகளுக்கு நன்றிக்கடனாக வருடத்தின் ஒவ்வொரு தை மாதத்தையும் தமிழர்களின் வரலாற்று மாதமாக கனடா பிரகடனம் செய்துள்ளது.…

பௌத்த மத சரத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

Posted by - October 10, 2016
அரசியல் அமைப்பில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சரத்துக்களை தொடர்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக…

ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று மைத்திரி விசேட உரை

Posted by - October 10, 2016
ஆசிய வலயத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். 34…

புதிய கட்சி தம்மால் அல்ல, மக்களால் உருவாக்கப்படும் – மஹிந்த

Posted by - October 10, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் இரத்தினபுரியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் ஊடாக அரசாங்கதிற்கான மக்கள் எதிர்ப்பை அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…

இந்தியவும் ரஷ்யாவும் இலங்கையில் முதலீடு

Posted by - October 10, 2016
மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இந்தியா ரஷ்யா உள்ளிட்ட சில வெளிநாடுகள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான…

தமிழர்- தேசிய இனமாக உலகப் பரிமாணம் பெற்றாக வேண்டும்: தி. திருச்சோதி,அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - October 10, 2016
அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர்…

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்

Posted by - October 10, 2016
அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளனர்.