இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து கால்துறையினருக்கு இடையில் உறவுகளை பலப்படுத்திக்கொள்வதற்கான சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. காவல்துறைமா அதிபர் பூஜித்…
இலங்கையின் அரசியலமைப்பு சீர்த்திருத்தப்படுவது அவசியமானது என்று சுவிட்ஸர்லாந்தின் சபாநாயகர் கிரிஸ்டா மார்க்வோடர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று பௌத்த பீடாதிபதிகளை சந்தித்த…
ஆசிய வலயத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். 34…
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் இரத்தினபுரியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் ஊடாக அரசாங்கதிற்கான மக்கள் எதிர்ப்பை அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…
மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இந்தியா ரஷ்யா உள்ளிட்ட சில வெளிநாடுகள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான…