உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைவில் முக்கியஅறிவிப்பை வெளியிடும்

Posted by - January 15, 2017
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைவில் முக்கியஅறிவிப்பை வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மைத்திரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஊடகம்!

Posted by - January 15, 2017
ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு தீர்மானித்ததனை தொடர்ந்து அரசாங்கத்திற்கும் கிடைக்கும் கௌரவம் மற்றும் புகழை…

பிள்ளையான் உள்ளே இருக்கவேண்டியவர் அல்ல – மாளிகாவத்தை போதிராஜராமய விகாராதிபதி

Posted by - January 15, 2017
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்பேதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான எனப்படும் சிவனேசத்துரை…

கௌரவமான வடமாகாண சபையை தமது வங்குரோத்து அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர் – சி.சிவமோகன்

Posted by - January 15, 2017
குறிப்பிட்ட ஒரு சில வன்னிபிரதேச வடமாகாண சபை உறுப்பினர்கள் ஊடக மையமாக கௌரவ வடமாகாண சபையை பயன்படுத்த முயல்கின்றனர். அர்த்தங்கள்…

மைத்திரி குறித்து நாங்களே முடிவெடுப்போம் – ஐக்கிய தேசிய கட்சி

Posted by - January 15, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிப்பது ஐக்கிய தேசிய கட்சியே என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி…

நிதியமைச்சருக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் முரண்பாடு

Posted by - January 15, 2017
தெரியாத விடயங்கள் குறித்த கதைக்க வேண்டாம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார். மூன்று…

அமெரிக்காவுடனான உறவு முன்னேற்ற பாதையில் – இலங்கை

Posted by - January 15, 2017
அமெரிக்காவுடனான உறவு முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. வோசிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இலங்கையின் தூதுவர் பிரசாத்…

மக்களின் போராட்டத்தை ராஜபக்ஸர்கள் பலமிழக்கச் செய்கின்றனர் –ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - January 15, 2017
ஹம்பாந்தோட்டை மக்களின் போராட்டத்தை பலமிழக்க செய்ய ராஜபக்ஸர்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ச…

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரம் தண்டனை – டளஸ் குற்றச்சாட்டு

Posted by - January 15, 2017
அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரம் தண்டனை வழங்குவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோடையில் இடம்பெற்ற…