குடியேறிகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் முழ்கியது – நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி?

Posted by - January 15, 2017
குடியேறிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று மத்தியதரை கடல் பிராந்தியத்தில் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார்…

இஸ்ரேல் – பலஸ்தீன சமாதான பேச்சு வார்த்தை மீண்டும்

Posted by - January 15, 2017
முறிவடைந்துள்ள இஸ்ரேல் – பலஸ்தீன சமாதான பேச்சு வார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தினால் பிரான்ஸ் தலைநகர் பெரிசில் இதற்கான…

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கலாம்

Posted by - January 15, 2017
வெதுப்பக உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் உப பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

விசேட தேவையுடையவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஓய்வூதிய கொடுப்பனவு

Posted by - January 15, 2017
விசேட தேவையுடைய இராணுவத்தினரின் ஓய்வூதிய கொடுப்பனவை எதிர்வரும் பெப்பிரவரி மாதம் முதல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி…

வருடத்திற்கு மூன்று முறை வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு – மகிந்த தேசப்பிரிய

Posted by - January 15, 2017
வருடத்திற்கு மூன்று முறை இளைஞர் யுவதிகளின் பெயரை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் முழுமையான வாக்காளர் பட்டியல் ஒன்றை தயார்…

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி போராட்டம்

Posted by - January 15, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்படுதல் மற்றும் வாழ்க்கை செலவீனம் அதிகரிப்பதற்கு எதிராகவும், ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏதிர்பாட்டம் இன்று எஹலியகொடவில் இடம்பெற்றது.…

ஆமை இறைச்சி கைப்பற்றல்

Posted by - January 15, 2017
வென்னப்புவ – நயினமடுவ கடல் பகுதியில் சுமார் 50 கிலோகிராம் ஆமை இறைச்சியுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பு…

உள்ளூராட்சி தேர்தல் மே மாதத்தில் நடக்கலாம்

Posted by - January 15, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் நடத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அடுத்த தைப்பொங்கலுக்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு..!

Posted by - January 15, 2017
நாட்டில் தற்போது நிலவும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அடுத்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகுள் தீர்வு கிடைக்கும் என சுகாதார…

வடக்கு, கிழக்கின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு

Posted by - January 15, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.