அரசாங்கம் கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு முன்வந்துள்ளது- நாகலிங்கம் வேதநாயகன் (காணொளி)

Posted by - January 15, 2017
கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண…

ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 15, 2017
தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயணிக்கும் என்பதை முதல்-அமைச்சர் ஓ.…

சலாவ வெடிப்பு – 90% பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு

Posted by - January 15, 2017
சலாவ ஆயுத களஞ்சிய வெடிப்பு சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி நட்டஈடு…

அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - January 15, 2017
அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின்…

சாதுரியமான முன்னெடுப்புக்களே உரிய தீர்வைக்காண உதவும் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - January 15, 2017
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம், இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வைக் காண முடியுமா, எந்த வகையில் அது சாத்தியம்…

கைதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது சிறைச்சாலை

Posted by - January 15, 2017
வட கிழக்கு பிரேசில் நகரான நாட்டல் நகரத்தில் உள்ள மிகப்பெரிய சிறைக்கூடமான அல்காகூஸ் கைதிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு…

சுவிஸ்ட்சர்லாந்து செல்கிறார் ரணில்

Posted by - January 15, 2017
சுவிஸ்ட்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நாட்டில் இருந்து…

சுற்றுலா பயணிகள் மூலம் இலங்கைக்கு 350 கோடி அமெரிக்க டொலர் வருமானம்

Posted by - January 15, 2017
கடந்த 2016ஆம் ஆண்டு காலப்பகுதியினில் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூலம் 350 கோடி அமெரிக்க…