முதலமைச்சர்கள் – மஹிந்த சந்திப்பு தோல்வி

Posted by - January 22, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாகாண சபை முதலமைச்சர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்ற…

காவல்துறை அலுவலர் தற்கொலை

Posted by - January 22, 2017
அம்பாறை மங்கலகம காவல்துறை நிலையத்திற்குள் காவல்துறை அலுவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார். மங்கலகம காவல்துறை நிலையத்தைச்…

நீரில் மூழ்கி மாணவர்கள் பலி

Posted by - January 22, 2017
கம்பொல துன்ஹிந்த பிரதேசத்தில் மகாவெலி கங்கையில் நீராடச்சென்று, காணாமல் போய் இருந்த மூன்று சிறுவர்களும் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பாடசாலை…

மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்குமாறு இரண்டு நாடுகள் அழுத்தம்!

Posted by - January 22, 2017
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு இரண்டு பிரதான நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளை விதிக்கவில்லை! மகிந்த அமரவீர

Posted by - January 22, 2017
ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மற்றும் மீன் ஏற்றுமதி தடைகளை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. அவற்றை வழங்க 58…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அட்டனில் ஆர்பாட்டம்

Posted by - January 22, 2017
ஜல்லிகட்டு விளையாட்டுக்கு இந்திய நீதிமன்றம்   உயர்  நீதிமன்றம் தடைவீதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் தமிழர்ஆர்பாட்டமொன்று  இன்று நடைபெற்றது பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான…

2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் முறைப்பாடு செய்த சஜித் பிரேமதாச!

Posted by - January 22, 2017
2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில், வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரிபால…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது! மஹிந்த தேசப்பிரிய

Posted by - January 22, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

லசந்த கொலை தொடர்பில் தெரிந்த அனைத்தையும் கூறிவிட்டேன்!

Posted by - January 22, 2017
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் தனக்கு எதிராக குற்றம்சாட்ட கடந்த அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் முயற்சித்ததாக அமைச்சர் சரத் பொன்சேகா…

தகவல் அறியும் சட்ட மூலம் – பெப்ரவரி 3முதல் அமுல்

Posted by - January 22, 2017
தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகதுறை அமைச்சர் கயந்த…