பிரான்ஸ் நாட்டவர்களுக்கு இலங்கையில் சிறை

Posted by - February 13, 2017
தொடருந்து பெட்டிகளில் கிறுக்கிய குற்றத்திற்காக இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காலி தொடருந்து நிலையத்திற்குள்…

இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில்

Posted by - February 13, 2017
இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்கான பேச்சுவாத்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பங்களாதேஷ் வர்த்தகத்துறை அமைச்சர்…

உயிரைக் கொடுத்தாவது அ.தி.மு.க.வை காப்பாற்றுவேன் – எம்.எல்.ஏ.க்களிடையே சசிகலா சூளுரை

Posted by - February 12, 2017
சோதனையான காலத்தில் ஜெயலாலிதாவுடன் உறுதியாக நின்றேன். இப்போது என்னையும் ஒ.பன்னீர்செல்வத்தையும்  ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இப்போது அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிரிகள் வலை…

எம்.எல்.ஏ.க்களை யாரும் அடைத்து வைக்கவில்லை, சுதந்திரமாக இருக்கின்றனர் – கூவத்தூரில் சசிகலா பேட்டி

Posted by - February 12, 2017
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது நாளாக இன்றும் சசிகலா ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாக சந்தித்து…

ஆளுநருடன் மைத்ரேயன் எம்.பி. சந்திப்பு நிறைவு

Posted by - February 12, 2017
தமிழக அரசியலில் தற்போதுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஒரே அணியாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைப்புடன்…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு 7க்கு மேல் தாண்டாது – ஓ.எஸ்.மணியன்

Posted by - February 12, 2017
தமிழகத்தில் ஆட்சியமைப்பது யார் என்பதில் குழப்ப நிலை நீடிக்கும் நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அருகே உள்ள கூவத்தூரில் உள்ள…

நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக வழக்கு – சுப்ரமணியன் சுவாமி

Posted by - February 12, 2017
தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து…

இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Posted by - February 12, 2017
சிறீலங்காவை மையமாகக் கொண்ட இந்தியக் கடற்பரப்பில் சீனா தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! – ஏப்ரல் 26 வரை காலக்கெடு

Posted by - February 12, 2017
இலங்கை அரசாங்கத்துக்கு வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியம் காலக்கெடு விதித்துள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்…

ஜப்பான் கடலில் வீழ்ந்த வடகொரிய ஏவுகணை

Posted by - February 12, 2017
நெடுந்தூர ஏவுகணை ஒன்றினை வட கொரியா ஜப்பான் கடற்பிராந்தியத்தை நோக்கி ஏவியுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்…