தொடருந்து பெட்டிகளில் கிறுக்கிய குற்றத்திற்காக இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காலி தொடருந்து நிலையத்திற்குள்…
இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்கான பேச்சுவாத்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பங்களாதேஷ் வர்த்தகத்துறை அமைச்சர்…
சோதனையான காலத்தில் ஜெயலாலிதாவுடன் உறுதியாக நின்றேன். இப்போது என்னையும் ஒ.பன்னீர்செல்வத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இப்போது அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிரிகள் வலை…
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது நாளாக இன்றும் சசிகலா ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாக சந்தித்து…
தமிழக அரசியலில் தற்போதுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஒரே அணியாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைப்புடன்…