இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! – ஏப்ரல் 26 வரை காலக்கெடு

255 0

இலங்கை அரசாங்கத்துக்கு வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியம் காலக்கெடு விதித்துள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு 11 நிபந்தனைகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஏப்ரல் 26ஆம் திகதிக்கு முன்னதாக, இந்த நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்க நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.