வீசா இன்றிய நிலையில் பங்களாதேஸ் பிரஜை இலங்கையில் கைது

Posted by - July 21, 2016
வீசா இன்றி நாட்டில் தங்கி இருந்த பங்களாதேஸ்வாசி ஒருவர் பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இலங்கையில்…

சீனி களஞ்சியசாலையில் 274 கிலோ கொகேயின் மீட்பு

Posted by - July 21, 2016
பேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள சீனி களஞ்சியசாலையின் சீனி கொள்கலன் ஒன்றிலிருந்தே மேற்படி கொகேயின் மீட்கப்பட்டுள்ளது.போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினருடன்…

சிங்கள மாணவர்களுக்கு எதிராக தமிழ் மாணவர்கள் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு

Posted by - July 21, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சிங்கள மாணவர்களுக்கு எதிரான முறைப்பாடென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மாணவர்கள் சார்பில்…

மத்திய அரசு தமிழ் மக்களை உதாசீனம் செய்கின்றது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 21, 2016
வடமாகாணத்தை உதாசீனம் செய்து தான்தோன்றித்தனமான முடிவுளை எடுக்கும் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடு கண்டனத்திற்குரியது என்று வடமாகாண முதலமைச்சர் சி.சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.…

புறக்கோட்டை பகுதியில் பாரிய தீவிபத்து

Posted by - July 21, 2016
கொழும்பு புறக்கோட்டை ஹொல்கொட் மாவத்தை பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வர்த்தக நிலையமொன்றிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ ஏனைய வர்த்தக…

மைத்திரியின் புதல்வர் தஹாம்க்கு எதிராக சதித்திட்டம்

Posted by - July 21, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேனவுக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை விமல்  வீரவன்ஸ தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நாடாளுமன்ற…

கார் குண்டு வெடிப்பில் பிரபல ஊடகவியலாளர் பலி

Posted by - July 21, 2016
உக்ரைனின் தலைநகரில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பவெல் செரிமெட் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ஊதிய உயர்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - July 21, 2016
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 2500 ஊதிய உயர்வை வழங்குவதற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளுக்கு நிதிச்சலுகைகளை வழங்குவதற்கு…

மைத்திரி – ரணில் அரசாங்கம் இன்னும் 5 வருடங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது

Posted by - July 21, 2016
சிறீலங்காவின் பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கியதேசியக் கட்சியும் இணைந்து 2015ஆண்டு உருவாக்கிய அரசாங்கம் தொடர்ந்து 5 வருடங்கள்…