ரணிலை தோற்கடிக்கும் ஒரே சக்தி மைத்திரி – டிலான் பெரேரா

Posted by - November 12, 2016
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிட வைக்கும் நோக்கில், அவரது விருப்பத்தை பெற்றுக்கொள்ள…

பொருத்து வீடுகள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! சுமந்திரன்

Posted by - November 12, 2016
இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தை புத்தனின் பெயரால் கபளீகரம் செய்ய சதி!ஆசிரியர்-குறியீடு இணையம்.

Posted by - November 12, 2016
தமிழர்களின் வரலாற்று ரீதியான மரபுவழித் தாயகத்தை இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசானது புத்தனின்…

இலங்கையில் புதிய உள்நாட்டு விமானம்!

Posted by - November 12, 2016
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி மார்ச் மாதம் புதிய உள்நாட்டு விமானம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை முன்வைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்!

Posted by - November 12, 2016
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஸ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பாதீட்டுக்கு ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

ஸ்ரீஜயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றப்படும் துமிந்த!

Posted by - November 12, 2016
மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஸ்ரீஜயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு ஊடகம்…

யாழில் சட்டத்தை மீறிச் செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கெதிராக வழக்குகள்!

Posted by - November 12, 2016
யாழ்.மாவட்டத்தில் பாவனையாளர் அதிகாரசபை சட்டத்தை மீறி செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்க ளில் 749 வழக்குகள்…

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ள அதிர்ச்சி!

Posted by - November 12, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து இலங்கை தனியார் தொலைக்காட்சி சேவைகள் கவலை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று…

சீன – சிறிலங்கா உறவுகளுக்குள் என்ன நடக்கிறது?

Posted by - November 12, 2016
சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு…

மொசூலில் 60 பேரை கொடூரமாகக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்

Posted by - November 12, 2016
ஈராக் நாட்டின் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 60 பேரை கொடூரமாக கொன்று, அவர்களின் உடல்களை மின்சார கம்பத்தில் தொங்கவிட்டுள்ளனர்.