வடக்கு, கிழக்கு முன்னாள் ஆளுநர்களால் எழுதப்பட்ட நூலை வெளியிட்டு வைத்தார் மகிந்த!

Posted by - November 16, 2016
வடக்குக், கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களாக இருந்த முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான்…

கொழும்பில் சதித்திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன

Posted by - November 16, 2016
இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வந்த டான் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் நேற்று கைது…

சிவகரன் பேச்சால் சினம் கொண்டார் பசுபதி அரியரட்ணம்!

Posted by - November 16, 2016
அரசியல் கைதி  விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள்  நூல் வெளியீடு 14-11-2016  திங்கட்கிழமை  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.…

மாவீரர் வாரம் – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி

Posted by - November 16, 2016
மாவீரர் வாரத்தை (20.11.2016-27.11.2016) முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக களமாடி தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களது…

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொர்சிக்கு குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு-தண்டனையை எகிப்தின் தலைமை நீதிமன்றம் இரத்து செய்தது(காணொளி)

Posted by - November 16, 2016
  எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொர்சிக்கு, குற்றவியல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, எகிப்தின் தலைமை நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.…

கிளி கனகாம்பிகைக்குள பாடசாலைக்கு புதிய நூலக கட்டடம்(காணொளி)

Posted by - November 16, 2016
கிளிநொச்சி கனகாம்பிகை குள பாடசாலைக்கு புதிய நூலக கட்டடம் இன்று கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி கனகாம்பிகைக்குள பாடசாலைக்கு, இலங்கை பாதுகாப்பு படையின்…

யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - November 16, 2016
யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார ஊழியர்கள் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகளை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை…

மட்டக்களப்பு இரட்டைக்கொலை-சந்தேகநபர்களக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - November 16, 2016
மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 70 கிலோ கஞ்சா வவுனியாவில் மீட்பு(காணொளி)

Posted by - November 16, 2016
வவுனியாவில் வானொன்றில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியாவிற்கு வானொன்றில் கடத்தி வரப்பட்ட 70…

மட்டக்களப்பில் தேரரின் செயலைக் கண்டித்து கறுப்புப்பட்டி போராட்டம்(காணொளி)

Posted by - November 16, 2016
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் கறுப்பு பட்டியணிந்து இன்று கண்டன போராட்டத்த்தினை மேற்கொண்டனர்.…