விக்னேஸ்வரன் ஜனாதிபதியை சந்தித்தார்

Posted by - November 23, 2016
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. கொழும்பில் செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார். இதன்போது…

உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம்

Posted by - November 23, 2016
உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக இன்ற பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…

முஸ்லிம் ஆசிரியைகள் சேலை அணிந்தே பாடசாலைகளுக்கு வர வேண்டும் – பாடசாலை அதிகாரிகள்

Posted by - November 23, 2016
கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்றுக் கொண்டுள்ள முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா உடை அணிந்து செல்வதை அடுத்து…

அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி)

Posted by - November 23, 2016
சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின்…

போதையூட்டப்பட்ட புகையிலை தூள்களுடன் ஒருவரை கைது (காணொளி)

Posted by - November 23, 2016
அம்பாறை சம்மாந்துறை மாளிகைக்காடு பகுதியில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்கள் மற்றும் அதிகசெறிவில் போதையூட்டப்பட்ட…

பிரச்சினையை தீர்க்க முன் பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும் – வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் (காணொளி)

Posted by - November 23, 2016
எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில் அந்த பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டுமென்பதோடு. பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள்…

அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது – சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - November 23, 2016
  தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, சிங்கள மக்களோடு கலந்துரையாடியே தீர்வினைக்காண முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.…

தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - November 23, 2016
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில்…

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - November 23, 2016
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா மரைன் படையினருக்கு அமெரிக்க மரைன்கள் பயிற்சி!

Posted by - November 23, 2016
சிறீலங்கா கடற்படையினரால் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படையினருக்கு அமெரிக்க மரைன் படையினர் திருகோணமலைக் கடற்பரப்பில் பயிற்சியளிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர்…