வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. கொழும்பில் செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார். இதன்போது…
அம்பாறை சம்மாந்துறை மாளிகைக்காடு பகுதியில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்கள் மற்றும் அதிகசெறிவில் போதையூட்டப்பட்ட…
எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில் அந்த பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டுமென்பதோடு. பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள்…
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா கடற்படையினரால் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படையினருக்கு அமெரிக்க மரைன் படையினர் திருகோணமலைக் கடற்பரப்பில் பயிற்சியளிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி