பிரச்சினையை தீர்க்க முன் பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும் – வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் (காணொளி)

350 0

dr-laxmanஎந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில் அந்த பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டுமென்பதோடு. பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் தெரிவித்தார்.

வட பகுதி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தென்பகுதி மக்களுக்கு  தெளிவுபடுத்தும் வகையில் “வடக்கு – தெற்கு உரையாடல்“ என்ற தலைப்பில் தமிழ் மக்கள் பேரவையால் கொழும்பு இலங்கை மன்றத்தில் நேற்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன்…