கொக்கேய்னால் சீனி இறக்குமதி பாதிப்பு Posted by கவிரதன் - December 9, 2016 கொக்கேய்ன் வர்த்தகர்களினால் இலங்கையில் சீனி இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேஸிலிலிருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும் சீனி கொள்கலன்களை…
டிசம்பர் 3-வது வாரம் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது Posted by தென்னவள் - December 9, 2016 முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு காரணமாக 7 நாள் துக்கம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே டிசம்பர் 3-வது வார இறுதியில்…
ஜெயலலிதா சிலை செய்ய 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தீவிரம் Posted by தென்னவள் - December 9, 2016 அரசியல் தலைவர்களின் சிலைகள் செய்வதில் புகழ்பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத்திடம் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சிலை செய்ய ஆர்டர்…
ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும் Posted by தென்னவள் - December 9, 2016 போயஸ்கார்டனில் சுமார் 50 ஆண்டுகளாக ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…
பெரிய கட்சிகள் வதந்தி பரப்புகின்றன: வைகோ Posted by தென்னவள் - December 9, 2016 ஜெயலலிதா மரணம் பற்றி பெரியகட்சிகள் வதந்தி பரப்புவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். காஞ்சீபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில்…
அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க சோதனை நடத்தவில்லை- தமிழிசை Posted by தென்னவள் - December 9, 2016 அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க சோதனை நடத்தவில்லை என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.சென்னையில் நேற்று வருமான…
சிரியா – ஈராக் போரில் 50 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி Posted by தென்னவள் - December 9, 2016 சிரியா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளிலும் பதுங்கி இருந்த 50 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் போரின்போது கொல்லப்பட்டனர்.ஈராக் மற்றும்…
தகவல் தொழில்நுட்ப விருதுகள் வழங்கும் நிகழ்வு Posted by தென்னவள் - December 9, 2016 யாழ்ப்பாண குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிப் பிரிவின் விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று(8) காலை 10.30…
அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ! Posted by தென்னவள் - December 9, 2016 தேவையற்ற வகையில் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை Posted by தென்னவள் - December 9, 2016 தேசிய சுதந்திர முன்னணி கட்சினர் இன்று கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.