நல்லிணக்கம் என்ற சொல் தவறாக பயன்படுகிறது – மஹிந்த

Posted by - December 15, 2016
நல்லிணக்கம் என்ற சொற்பதம் தற்போது தவறாக பயன்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

கடத்தல் நாடகம்

Posted by - December 15, 2016
தங்கொட்டுவ பகுதியில் கப்பம் கோரி 17 வயது பாடசாலை மாணவனை கடத்திய சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

செவ்வாய் கிரகத்தில் பாரிய கோபுரங்கள்

Posted by - December 15, 2016
செவ்வாய் கிரகத்தில் ஒரே அளவான மூன்று பாரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்தி…

மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தலதா அதுகோரல

Posted by - December 15, 2016
மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில்…

சர்வதேச அறிவை பெற்றுக்கொள்ள – இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்கு

Posted by - December 15, 2016
சர்வதேச அறிவை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்களிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய வாசிப்பு…

அணுவாயுத உற்பத்தியை தடுக்க இலங்கை ஆதரவு

Posted by - December 15, 2016
அணுவாயுதங்களை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்க இலங்கை ஆதரவளித்துள்ளது. ஜெனீவாவில் இது தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது,…

தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலய புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Posted by - December 15, 2016
கடந்த மாதம் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளே விக்கிரங்கள்…

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் சமூக பணியில் ஈடுபட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவு

Posted by - December 15, 2016
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேருக்கு 17 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம்…

கையாலாகாத்தனமும் கருணாநிதியும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 15, 2016
ஈழத் தமிழ் உறவுகளுக்கு 2009ல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு செய்த பச்சைத் துரோகம் குறித்து அவர் முதல்வராக…

குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைப்பு

Posted by - December 15, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவராக செயற்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு…