அணுவாயுத உற்பத்தியை தடுக்க இலங்கை ஆதரவு

269 0

140926194529_un_human_rights_640x360_afp_nocreditஅணுவாயுதங்களை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்க இலங்கை ஆதரவளித்துள்ளது.

ஜெனீவாவில் இது தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது, இதற்கான இணக்கத்தை வழங்கியதாக, அங்குள்ள இலங்கையின் நிரந்த விதிவிடக் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு குறித்த குழு நியமிக்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் அணுவாயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்படவுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.