சதித்திட்டம் தீட்டியது யார்?-புகழேந்தி தங்கராஜ்
‘பழசையெல்லாம் ஏன் கிளறுகிறீர்கள்’ – என்று சண்டைக்கு வருகிறார்கள் பழைய நண்பர்கள் சிலர். உள்ளூர் அழைப்புக்கும் 25 பைசா வெளியூர்…
தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்பு
முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் குறித்த போராளி…
கருணாவுக்கு சிக்கல்!
புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பித்துள்ள நிலையில், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்…
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத தமிழ் ஈழத்தை, யாராலும் பெற்றுத்தர முடியாது-ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத தமிழ் ஈழத்தை, யாராலும் பெற்றுத்தர முடியாது என முன்னாள்…
மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – ரணில்
மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரநாயக்க –…
இராமநாதன் கண்ணன் என்பவர் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதை தடுக்க வேண்டும்- மகிந்த ராஜபக்ஷ
ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவது நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு முரணானது என மகிந்த ராஜபக்ஷ…
முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்!
முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என பொலிஸார் கோரியுள்ளனர்.
யாழ்.பல்கலையில் மாணவர்களிடையே மோதல்
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
வீரவங்சவின் சிறை வகுப்பில் 40 பேர்! இரண்டு கழிப்பறைகள்!!
வெலிகடை விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த போது சபாநாயகர் கரு…

