தமது அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அரசாங்கம் வீணடித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில்…
துருக்கி இராணுவ ஆக்கிரமிப்பின் காரணமாக இலங்கையர்கள் எவரும் பதிக்கப்பட்டமைக்கான தகவல்கள் இதுவரையில் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இதனை…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசியல் பழிவாங்கலினால் கைதுசெய்யப்படவில்லை என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற…
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடல்வள பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேயதுங்க,…
இலங்கையில் எச்ஐவி எனப்படும் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது…
தென்சூடானில் உள்நாட்டு போரில் சிக்கிய இந்தியர்கள் சிலர் நேற்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு இடம்பெற்றுவரும் தொடர் வன்முறைகளால் அந்த நாட்டில்…
வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு…
சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்கா தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி