தமது திட்டங்களை அரசாங்கம் வீணடித்துள்ளது – மஹிந்த

353 0

zzVjbmgதமது அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அரசாங்கம் வீணடித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் மத்தள வானூர்தி தளத்தில் நாளொன்றிற்கு 24 வானூர்திகள் தரையிறங்கின.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வானூர்தித்தளம் மூடபடப்பட்டு நெற்களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டது.
இவை அரசியல் பழிவாங்கல்களே.
தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து முதலீட்டு திட்டங்களும் கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டவை என மஹிந்த தெரிவிர்த்தார்.