தமது அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அரசாங்கம் வீணடித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் மத்தள வானூர்தி தளத்தில் நாளொன்றிற்கு 24 வானூர்திகள் தரையிறங்கின.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வானூர்தித்தளம் மூடபடப்பட்டு நெற்களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டது.
இவை அரசியல் பழிவாங்கல்களே.
தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து முதலீட்டு திட்டங்களும் கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டவை என மஹிந்த தெரிவிர்த்தார்.
- Home
- முக்கிய செய்திகள்
- தமது திட்டங்களை அரசாங்கம் வீணடித்துள்ளது – மஹிந்த
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

